Actualités
மதுரை, தமிழக வெற்றிக்கழகம் சார்வில் மதுரையில் நடைபெறும் 2-வது மாநில மாநாடுக்கு காவல் துறை சார்பில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் ம ...
சென்னை, உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, ...
மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. 2006-ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில ...
புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் தெரிவி ...
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த ...
சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வந்த கே.ஆர். ஸ்ரீராம ...
சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, சென்னை அண் ...
புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை ...
திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.கேரள முன்னாள் முதல்வர்யும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக ...
திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அனைத்து துறைகளிலும், ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அ ...
சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின் பேரில் மானாமத ...
மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து ...
Certains résultats ont été masqués, car ils peuvent vous être inaccessibles.
Afficher les résultats inaccessibles