أخبار

லண்டன் : வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடக்கு அயர்லாந்தில் உள்ள மாகுயர்ஸ்பிரிட்ஜ் கிராமத்தில் நடந்த, துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ப ...
மதுரை, தமிழக வெற்றிக்கழகம் சார்வில் மதுரையில் நடைபெறும் 2-வது மாநில மாநாடுக்கு காவல் துறை சார்பில் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் ம ...
மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.  2006-ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில ...
சென்னை, உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில்  பதக்கம் வென்ற தமிழக காவலர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, ...
திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை ...
புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய  பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் தெரிவி ...
சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே  என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா,  சென்னை அண் ...
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த ...
சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வந்த கே.ஆர். ஸ்ரீராம ...
புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் காலை ...
திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.கேரள முன்னாள் முதல்வர்யும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக ...
Latest daily news in Tamil including Local Tamil Nadu, Politics, Business, Sport, Entertainment, Indian, World, Aanmegam and more.