Nieuws

சம்பல்: உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபால் மிஸ்ரா. இவரது மனைவி நைனா சர்மா. இவர்களுக்கு 4 வயதில் சிராக் என்ற ...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ரஜோவா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30க்கு வீடு ...
கடலூர்: இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் ...
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 11ம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு ...
நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டிகளில், ஃப்ளுமினென்ஸ், செல்ஸீ அணிகள் அபார வெற்றி பெற்று அரை ...
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் முருகானந்தம் (39). பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சிவகாசி ...
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால், அந்த ...
நீடித்த பொருளாதாரம் வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கான அமைப்பு ...
இத்தலம் மிக மிகப் பழமையான தலம். சங்க இலக்கியங்களில் இத்தலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்புகள் இருக்கின்றன. “வெண்டலைப் புணரி ...
?சனி நீராடு என்றால் சனிக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி என்று பொருளா? இல்லை வேறு அர்த்தம் உண்டா? – ஆர்.கே.லிங்கேசன், ...
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாய் வளர்ப்பு பிரச்சனையில் பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனம் இன்றும் ஆஜராகவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார், ...