Nuacht
அந்த வகையில், செங்கல்பட்டு அரசு ஐ.டி.ஐ., மைதானத்தில், தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வு, நேற்று காலை கலெக்டர் ...
திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மீது பெண் உதவி பேராசிரியை அளித்த பாலியல் புகாரில் ...
பின், விஸ்வரூபம், சதுர்ஸ்தான அர்ச்சனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, யாக கலசங்களில் இருந்து பெருமாளுக்கு புனித நீர் ...
அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவு, உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது. ஆனாலும், இந்த சட்டத்தின் கீழ் சில ...
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில்குமாரை 38, ஒரு கும்பல் சுட்டுக் கொன்று, உடலை துண்டுதுண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் ...
கடந்த 28ம் தேதி மாலை 6:30 மணிக்கு, அவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், 13,000 ரூபாய் மதிப்பிலான 'விவோ' மொபைல் போன் ...
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 40 யூனியன் வங்கி பயனாளிகளுக்கு, 75 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
பெருந்துறை:பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் அம்மன் கோவில் அருகில் குடியிருப்பவர் கணேஷ்ராஜ். இவர், அங்குள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி, 30. இவர்க ...
தாரமங்கலத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 23. இவர் குறைந்த விலையில் மொபைல் போன் விற்பதாக, ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்தார். தொடர்ந்து அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ...
கலப்பின மாடு ஒன்று, 48,000 முதல், 65,000 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 8,000 முதல், 37,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 41 லட்சம் ரூபாய்க்கு ...
மதுரை:மதுரையில் ஸ்ரீகிண்டர் கார்டன் பள்ளி தொட்டியில் 3 வயது சிறுமி மூழ்கி பலியான சம்பவம் எதிரொலியாக அப்பள்ளி அங்கீகாரத்தை கல்வித்துறை ரத்து செய்தது.
அப்போது தங்கவேல், ஜோதிலட்சுமி மீது மோதும்படி டிராக்டரை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ஜோதி லட்சுமி கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை ஜோதிலட்சுமி உறவினர்கள், ...
Cuireadh roinnt torthaí i bhfolach toisc go bhféadfadh siad a bheith dorochtana duit
Taispeáin torthaí dorochtana