News

ஒரத்தநாடு, ஜூலை 4: ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட மேல வன்னிப்பட்டு கிராமத்தில் சுமார் ...
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் காவலராக பணியாற்றி வருபவர் விக்னேஷ் (36). இவருக்கும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ...
பர்மிங்காம்: இந்தியா- இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பர்மிங்காம் நகரில் துவங்கியது.
நார்த்தாம்டன்: இங்கிலாந்து-இந்திய யு19 அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் நார்த்தாம்டனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் ...
கோபால்பட்டி: பாஜ பிரமுகர் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ...
ஜெயங்கொண்டம், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நடுக்கொலப்படி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (83) இவரது மகன் நமச்சிவாயம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். நமச்சிவாயத்தின் மனைவி ச ...
தஞ்சாவூர். ஜூலை. 4: தொடக்க கல்வித்துறையில் கண்துடைப்பாக 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக சட்ட வி ...
தா.பழூர், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் வரும் 7ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அனுஞ்சை, விக் ...
திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை போலீசார் முதலியார் சத்திரம் பகுதியில் கடந்த 1ம் தேதி வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் க ...
பொன்னமராவதி, ஜூலை 4: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கடந்த 12ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் முதல் தினசரி சுவாமி சிறப்பு அபிஷேக ஆராத ...
* தேள் கொட்டி விஷம் ஏறி கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒன்பது மிளகை எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று சாப்பிட்டு விட்டு ...
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 23 பேர் ...