ニュース

மைசூரு: தடையை மீறி கண்ட இடங்களில் குப்பையை கொட்டுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் 'ஏஐ' கண்காணிப்பு கேமராக்களை, மைசூரு மாநகராட்சி பொருத்தி உள்ளது. 'துாய்மை இந்தியா' ...
பேரையூர் : பேரையூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆந்திரா ஒட்டுரக ஜம்பு நாவல் பழங்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. தற்போது நாட்டு நாவல் பழங்களின் சீசன் துவங்கி உள்ளது.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கப்பனுாரை சேர்ந்தவர் சேகர், 53; விவசாயி. கள்ளக்குறிச்சியில் இர ...
மதுரை : தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., சீனிவாச ...
முத்தமிழ் நகர், தெற்குப்பட்டி, எஸ்.எம்.,நகர், காந்தி நகர், கம்பர் தெரு, கோமதியாபுரம் பகுதிகளில் ரூ. 44 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைத்தல், வார்டு எண்கள் 10, 20, 16, 21, 1, 26, 16, 24, 27 ல் ரூ. 20 ...
தேனி : குமுளியில் இருந்து தேனி வழியாக அரசு பஸ் (TN 58 N2273) மதுரைக்கு சென்றது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் ...
மூணாறு : மண் சரிவு ஏற்பட்டு ஓராண்டு ஆகியும் சீரமைப்பு பணிகள் நடக்காததால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பீதியுடன் வசிக்கிறனர் ...
மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே துாதையைச் சேர்ந்தவர் டிப்பர் லாரி டிரைவர் சண்முகம் 40. இவர் 2019 அக்., ...
பேரையூர் : டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம நிறுவனர் வெங்கடாசலபதி 116 வது பிறந்தநாள் விழா நடந்தது. ஆசிரமத் ...
ஏதென்ஸ்: கிரீசில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது) நடக்கிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. 61 ...
மூணாறு : போலி ஆவணங்கள் மூலம் வீடு கட்டும் நிதியை மோசடி செய்ய முயன்ற ஊராட்சி உறுப்பினரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொழிற்சாலைகளின் கூரைகளில் சூரிய மின் கலன்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், சிறு. குறுந்தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மின் தேவையை பூர்த்தி செய்து ...