Nieuws

சிவகங்கை, ஜூலை 4: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் ஆனித் ...
விருதுநகர், ஜூலை 4: விருதுநகர் மற்றும் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். விருதுநகர் கலெக்டர் அலுவலக ...
போடி, ஜூலை 4: போடி முந்தல் சாலையில் அரசு உதவிபெறும் ஏல விவசாயிகள் சங்க கல்லூரி உள்ளது. இக்கல்லூரி முதல்வர் சிவக்குமார். போடி திருமலாபுரம், குப்பளகிரி தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் இக்கல்லூரி ...
ஆண்டிபட்டி, ஜூலை 4: சாலையோரங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மெத்தைகளால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் ராஜஸ்தான், குஜராத ...
சிவகங்கை, ஜூலை 4: சிங்கம்புணரி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் ஜூலை 9 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிங்கம்புணரி தாலுகா ...
பாலக்காடு,ஜூலை4: பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா வண்டித்தாவளம் அருகே உள்ள மருதன்பாறையைச் சேர்ந்த சாமுன்னியின் மனைவி லட்சுமி (63). இவர் நேற்று முன்தினம் மருதன்பாறை-ஐயப்பன்காவு சாலையில் நடந்து சென்று ...
கூடலூர்,ஜூலை4: நீலகிரி மண்டலத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் வேண்டுகோளின்படி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போராட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ...
ராசிபுரம்,, ஜூலை 4: வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் பகுதியில், சேமூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சேலம், சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து பல்வேறுஏரிகளுக்கு தண்ணீர் வருகிற ...
அரூர், ஜூலை 4: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில், வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது. தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக ...
பாப்பாரப்பட்டி, ஜூலை 4: பாப்பாரப்பட்டி வாரச்சந்தை கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று பேரூராட்சி அலுவலர்கள், வாரச்சந்தை ...
நெய்வேலி, ஜூலை 4: என்எல்சி அதிகாரி வீட்டில் 25 பவுன் திருடு போனதாக கூறியதால் போலீசார் சோதனையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 27 அண்ணா சாலையில் உள்ள என்எல்சி குடியிரு ...
திண்டிவனம், ஜூலை 4: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதி 2 பெண்கள் உயிரிழந்தனர். திண்டிவனம் அடுத்துள்ள பெலாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் பிரித்திவிராஜ் (37). இவரது ...