ニュース
அப்போது தங்கவேல், ஜோதிலட்சுமி மீது மோதும்படி டிராக்டரை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து ஜோதி லட்சுமி கொடுத்த புகார்படி, சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை ஜோதிலட்சுமி உறவினர்கள், ...
திருவண்ணாமலை::திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாலுாரை சேர்ந்த வாலிபர்கள் ராஜ்குமார், 25, மற்றும் கோபால், 24. கடந்த, ...
பெருந்துறை:பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் அம்மன் கோவில் அருகில் குடியிருப்பவர் கணேஷ்ராஜ். இவர், அங்குள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி, 30. இவர்க ...
மதுரை:மதுரையில் ஸ்ரீகிண்டர் கார்டன் பள்ளி தொட்டியில் 3 வயது சிறுமி மூழ்கி பலியான சம்பவம் எதிரொலியாக அப்பள்ளி அங்கீகாரத்தை கல்வித்துறை ரத்து செய்தது.
பின், விஸ்வரூபம், சதுர்ஸ்தான அர்ச்சனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, யாக கலசங்களில் இருந்து பெருமாளுக்கு புனித நீர் ...
அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவு, உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது. ஆனாலும், இந்த சட்டத்தின் கீழ் சில ...
அந்த வகையில், செங்கல்பட்டு அரசு ஐ.டி.ஐ., மைதானத்தில், தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வு, நேற்று காலை கலெக்டர் ...
வடசேரி, பில்லுார், சேங்குடி நாட்டார்கள், தேர் திருவிழா மண்டகப்படிதாரர்கள், குடிபாட்டு பக்தர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவில் தேவஸ்தானத்தில், 33 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. பின்னர் ...
திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மீது பெண் உதவி பேராசிரியை அளித்த பாலியல் புகாரில் ...
வாழப்பாடி:வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் பணியாளர்கள், நேற்று முன்தினமும், நேற்று அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
சேலம்:சேலம், தாதகாப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன், நித்யா தம்பதியின், 7 வயது மகள் பரிசஷா. இவர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால், வீல் சேரில் அமர்ந்தபடி இருந்து வந்தார்.
தாரமங்கலத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 23. இவர் குறைந்த விலையில் மொபைல் போன் விற்பதாக, ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்தார். தொடர்ந்து அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ...
一部の結果でアクセス不可の可能性があるため、非表示になっています。
アクセス不可の結果を表示する