News

திண்டுக்கல்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமங்கலம்: ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 27. நேற்று காலை தந்தையின் டீக்கடைக்கு தேவையான பொருட்களை திருமங்கலத்தில் வாங்கிவிட்டு டூவீலரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஆலம்பட்டி அருகே ...
வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்னை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''அது கிட்டத்தட்ட 1,000 முதல் 1,500 ...
கோவை : கோவை வணிக வரி கோட்டத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 230 கோடி ரூபாய் வணிக வரி அதிகம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக, கோவை கோட்ட வணிக வரி இணை கமிஷனர் பானோக் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, வசந்த் நகர், ராஜ்பவன் சாலையில் அமைந்து உள்ளது தேசிய ராணுவ நினைவுச்சின்னம். இது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, ...
சென்னையில் நேற்று நடந்த, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ...
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, நடப்பாண்டு பிப்., 10ம் தேதி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் எழுதியிருந்தார். இதில், கர்நாடகாவின் வட மாவட்ட பகுதி மக்கள் பயனடையும் வகையில், பெங்களூரில் ...
மங்களூரு குடுபு பகுதியில் உள்ள பத்ர கல்லுரட்டி கோவில் அருகே கடந்த 27 ம் தேதி, வாலிபர் இறந்து கிடந்தார். அவரது உடல், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மர்மச்சாவு வழக்குப்பதிவு செய்து, மங்களூரு ரூரல் ...
அதேவேளையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பில் மாணவர் சேர்க்கை வயதிலும் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு மாநில கல்வி துறை, 'எல்.கே.ஜி.,யில் சேரும் ...
தாவணகெரே: பல்லாரியை சேர்ந்தவர் ஷ்ராவணி, 23. இவர் மைசூரில் எம்.பி.ஏ., படித்து வந்தார். இவரது உறவினர், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவில் வசிக்கிறார். இவரது வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க ...
முன்னால் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரியை முந்த சச்சின் முற்பட்டார். கட்டுப்பாட்டை இழந்து, வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அந்நேரத்தில் பால் வண்டியின் பின்பக்க சக்கரம், ஹர்ஷா மீது ...
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையராக மஹேஸ்வர ராவ் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். பெங்களூரு மாநகராட்சியின் தலைமை ...